பல்லவி
சூட3ரே செலுலார யமுனா தே3வி
ஸொக3ஸெல்ல ஸந்தோஷமுன
சரணம்
1சரணம் 1
எர்ரனி பங்கே-ருஹமுலே அந்து3
இம்பைன ப்4ரு2ங்க3 நாத3முலே (சூ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சூட3ரே/ செலுலார/ யமுனா/ தே3வி/
பாருங்களடி/ தோழியரே/ யமுனா/ தேவியின்/
ஸொக3ஸு/-எல்ல/ ஸந்தோஷமுன/
எழில்/ எல்லாம்,/ களிப்புடனே/
சரணம்
சரணம் 1
எர்ரனி/ பங்கே-ருஹமுலே/ அந்து3/
செந்நிற/ தாமரைகளடி/ அவற்றில்/
இம்பைன/ ப்4ரு2ங்க3/ நாத3முலே/ (சூ)
இனிய/ வண்டு/ ஓசைகளடி/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ராகம் - சில புத்தகங்களில் 'காமவர்த்தனி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - சரணம் 1 - சில புத்தகங்களில் முதல் சரணம், 'அனுபல்லவி'யெனப்பட்டுள்ளது.
2 - ஸ1ரம்பு3லேஸெனே - ஸ1ரம்பு3 வேஸெனே.
3 - கூடு3னதி3 - கூடே3தி3.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் நௌக சரித்ரம் எனப்படும் ஓடக்கதையின் அங்கமாகும்.
பின்னணி - ஆய்ச்சியர், கண்ணனைக் கூடுவதற்காக, யமுனைக் கரைக்கு வருகின்றனர். இப்பாடல், அங்குள்ள சூழ்நிலையை வருணித்து, ஆய்ச்சியர் பாடுவதாக அமைந்துள்ளது.
நதியின் உடல் - நீர்ப்பரப்பினைக் குறிக்கும்
இந்திர நீலம் - நீலக்கல்
தியாகராசனின் நண்பன் - கண்ணன்
Top